மரப்பாச்சி இலக்கியவட்டம் கூடுகை 21
ஜனவரி 26, 2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 முதல் எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் கார்த்திகை பாண்டியனுடன் காரைக்குடி காவேரி மருத்துவமனை நான்காம் தளத்தில் சந்திப்பு நிகழ இருக்கிறது. அனைவரையும் வருக என அழைக்கிறோம்.
கார்த்திகை பாண்டியன் பொறியாளராக பட்டம் பெற்றவர். பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக கோவையில் பணியாற்றி வருகிறார். வலசை இதழில் ஆசிரியராக இருந்தார்.
அவருடைய முதல் சிறுகதை தொகுப்பி 'மரநிற பட்டாம் பூச்சிகள்' சில ஆண்டுகளுக்கு முன் எதிர் வெளியீடாக வெளிவந்தது.
எருது, துண்டிக்கப்பட்ட தலையின் கதை, சுல்தானின் பீரங்கி - மொழியாக்க உலக சிறுகதைகள்
ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - மொழியாக்க நாவல்
நரகத்தில் ஒரு பருவகாலம் - மொழியாக்க கவிதை
கற்பனையான உயிரிகளின் புத்தகம்- போர்ஹெஸ் தொகை நூல்
இவையாவும் அவர் எழுதியவை. இவைத் தவிர்த்து விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.
https://padhaakai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/ - மரநிற பட்டாம் பூச்சிகள் குறித்து.
சில காணொளிகள்
நல்ல அறிமுகம் .
ReplyDeleteகூடுகை 21 சிறக்க வாழ்த்துகள் சார்.
வாழ்த்து! நிகழ்வுக்கு வருகிறேன்
ReplyDelete